வியாழன், 22 அக்டோபர், 2009

லெமூரியா கண்டம் இருந்ததா?

"குமரிக் கண்டம்" படத்தை  ஒரு பெரிய தாளில் வரைந்து பள்ளிச் சுவரில் வைத்தேன். எங்கள் பள்ளியில் நடைபெற்ற ஒரு ஆசிரிய மாநாட்டுக்கு வெளியூர்களிலிருந்த வந்த ஆசிரியர்கள் அதனைப் பார்த்து வியப்படைந்தனர். பாதர் சின்னையனிடம் விசாரித்துவிட்டு என்னை சந்தித்து விளக்கம் பெற்றார்கள்.  பாதர் சின்னையனிடம் என் மதிப்பு உயர்ந்தது.
(என் தந்தையாரிடம் இருந்த ஆதாரங்களில்  கீழ்க்கண்டவாறு  குறிப்பிட்டு எழுதியுள்ளார்.  அவர் வரைந்த படத்தையும்  விரைவில் வெளியிடுகிறேன் -  வீரராகவன்)
25000 ஆண்டுகளுக்கு  முன்பிருந்த 'லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியே 'குமரிக் கண்டம்'.  இது 3 முறை கடல் பொங்கியதால் அழிந்தது.
முதல் கடல்கோள் - கி.மு 2378
இரண்டாவது கடல்கோள் - கி.மு 504
மூன்றாவது கடல்கோள் - கி.மு 306
ஆதார நூல்கள் -  மகாவமிசம், தீபவம்சம், இராஜாவளி ஆகிய இலங்கை  வரலாற்று நூல்கள்.

ஆனால்  இதைப் பற்றி தற்போது பல கருத்துக்கள் வருகின்றன.

அதனைப் பற்றி இந்த இடுகைகளில்  காணலாம்.
http://velu.blogsome.com/2http://naayakan.blogspot.com/2007/08/blog-post_27.htmlhttp://naayakan.blogspot.com/2007/08/blog-post_27.html006/03/25/l/
http://naayakan.blogspot.com/2007/08/blog-post_27.html

கருத்துகள் இல்லை: